இந்தியாவில் கல்வியை வணிக மயம், வகுப்புவாத மயமாக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவை கைவிட வலியுறுத்தி திருப்பூரில் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகள் கலந்து கொண்ட கோபாவேச ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் கல்வியை வணிக மயம், வகுப்புவாத மயமாக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவை கைவிட வலியுறுத்தி திருப்பூரில் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகள் கலந்து கொண்ட கோபாவேச ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.